Wednesday, September 12, 2018

ஈ.வழுவுச்சொல் கண்டறிதல்

ஈ.வழுவுச்சொல் கண்டறிதல்


சில தமிழ் சொற்களை நாம் பெரும்பாலான சமயங்களில் வழுவுச் சொற்களாகவே பயன்படுத்தி வருகிறோம். 'தலையணை' என்ற சொல்லை 'தலகாணி' என்றும் 'மனம்' என்ற சொல்லை 'மனசு', 'மனது' என்றும் மாறிப் பயன்படுத்துவதைக் கூறலாம். இவ்வகை வினாக்களில் அப்படிப்பட்ட வழுவு சொற்களற்ற தூய்மையான தமிழ் வார்த்தையைக் கண்டறிய வேண்டும்.


உதாரணம் : வழுவு அற்ற சொல்லைக் கண்டறிக

அ.அறுவா மனை

ஆ.அரிவாள் மனை

இ.அறுவாள் மனை

ஈ.அரிவாய் மனை

விடை:ஆ.அரிவாள் மனை

No comments:

Post a Comment