வினை முற்று என்றால் என்ன ?
வினைமுற்று என்பது,
தொழிலையும் (நடந்தான் - இதில் நடக்கின்ற action ஐ உணர்த்துகிறது) ,
காலத்தையும் ( நடந்தான் -இறந்த காலம்) உணர்த்த வேண்டும்.
திணையை கூற வேண்டும் ( நடந்தான் என்பது 'உயர்திணை') ,
பால் காட்டும் விகுதியோடு சொல்லானது முற்று பெற்றிருக்க வேண்டும். (நடந்தான் - ஆண்பால்)
உதாரணம் : இருந்தான், நடந்தான், கற்றான், வாழ்ந்தாள். அரும்பியது, தளர்ந்தது
{பொதுவாக வினைமுற்றுகள் ர், ன, ன்,து என்ற எழுத்துகளில் முற்று பெறும்.)
வினையெச்சம் என்றால் என்ன ?
முடிவு பெறாத வினைச் சொல் வினையெச்சம் ஆகும்.
உதாரணம் : நடந்து, கண்டு, படித்து....
nice
ReplyDelete